tag:blogger.com,1999:blog-6105729760656723206.post5410981444762389320..comments2024-03-27T22:37:27.894+05:30Comments on பழைய பேப்பர் | Tamil Blog | Tamil Blogger Chennai : பற்றி எரிகிறது வீரம் !விமல் ராஜ்http://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6105729760656723206.post-8902340577868452742017-07-24T13:39:39.898+05:302017-07-24T13:39:39.898+05:30வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலியபெருமா...வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலியபெருமாள்!!<br />உங்களை போன்றவர்கள் தரும் ஊக்கத்தினால், நான் நிறைய பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன்.. கண்டிப்பாக நாம் ஒருநாள் சந்திப்போம்.!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-47105412722291323002017-07-24T08:31:46.313+05:302017-07-24T08:31:46.313+05:30பதிவு எழுதிய அன்றே படித்துவிட்டேன்..விரிவாக எழுத ந...பதிவு எழுதிய அன்றே படித்துவிட்டேன்..விரிவாக எழுத நினைத்ததால்தான் கொஞ்சம் தாமதம்..முதலில் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..நானும் நான்கரை வருடமாகத்தான் எழுதுகிறேன்..என்னால் ஐம்பதையே தொடமுடியவில்லை..நூறு என்பதே சாதனைதான்..எத்தனை எழுதினோம் என்பது முக்கியமல்ல..நீங்கள் எழுதிய அத்தனை பதிவுகளுமே சிறந்த பதிவுதான்..உங்கள் பாதிக்கும் மேற்பட்ட பதிவுகள் சமூக அக்கறையுள்ள பதிவுகள்தான் நண்பா..உங்கள் எழுத்து நடைக்கு நான் ரசிகன்..உங்களை சந்திக்க ஆவல் எழுகிறது..பாமரருக்கும் புரியும் தெளிவான எளிமையான நடை..அதே நேரத்தில் சொல்ல வந்த விசயத்தை வளவளவென்று இழுக்காமல் அழகாய் முடிப்பதில் நீங்கள் வல்லவர்..மேலும் உம் திறமைகள் வெளிப்பட வாழ்த்துக்கள் நண்பா.கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-42406827507881724712017-07-20T17:36:18.285+05:302017-07-20T17:36:18.285+05:30கருத்துக்கு மிக்க நன்றி killer gee!!கருத்துக்கு மிக்க நன்றி killer gee!!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-41830377815429445872017-07-20T03:59:47.394+05:302017-07-20T03:59:47.394+05:30நூறாவது பதிவுக்கு முதலில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்த...நூறாவது பதிவுக்கு முதலில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பரே.<br /><br />அருமையாக அலசி இருக்கின்றீர்கள் இதில் எவனாவது தாய்-தந்தைக்காக தீக்குளித்து இருக்கின்றானா ?<br />கட்டவுட்டிற்கு பாலூற்றும் பொழுது தடுக்கி விழுந்து இறந்தவனை எல்லாம் மறுவருடம் நினைவு நாளில் தியாகி என்று சுவரொட்டியில் போடுகின்றான்.<br />மானக்கேடு கில்லர்ஜி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-33932685622580481442017-07-19T11:59:26.324+05:302017-07-19T11:59:26.324+05:30வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க ந...வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கருப்பு!!!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-38868059498016645782017-07-19T10:02:29.504+05:302017-07-19T10:02:29.504+05:30வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க ந...வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன் அவர்களே!!!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-36800771645837655152017-07-19T09:40:33.286+05:302017-07-19T09:40:33.286+05:30தமது நூறாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் !! அருமை...தமது நூறாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் !! அருமையான பதிவு !!! மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் !!karuppuhttps://www.blogger.com/profile/03475748312246924862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6105729760656723206.post-64251919944834471342017-07-18T23:11:49.916+05:302017-07-18T23:11:49.916+05:30சிந்திக்க வேண்டிய விடயம் தீக்குளிப்பு தீர்வாகாது எ...சிந்திக்க வேண்டிய விடயம் தீக்குளிப்பு தீர்வாகாது எதுக்கும். 100 வது பதிவு இன்னும் பல ஆயிரம் தொட வாழ்த்துக்கள் .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com